யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கான உண்மையான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. குளப்பிட்டி பகு...
Friday, October 21, 2016
Thursday, October 20, 2016
சம்பந்தனை கொலை செய்ய சதித்திட்டம்..! சி.வி.விக்னேஸ்வரன் பரபரப்பு தகவல் (video)
October 20, 2016
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டம் தீட்டியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது ...
Sunday, October 16, 2016
நடிகையின் விபத்து தொடர்பில் சாரதி கைது
October 16, 2016
நடிகை கவீஷா அயேஷானியின் விபத்து தொடர்பாக பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான பஸ் வண்டி நடைபாதையில் நிறுத்தி வைக்கப...
கோத்தா உட்பட இராணுவத்தினரை காப்பாற்றும் முயற்சியை ஜனாதிபதி கைவிடவேண்டும்
October 16, 2016
கோத்தபாய மற்றும் இராணுவத்தினரை காப்பாற்றும் முயற்சியில் ஜனாதிபதி செயற்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை வன்மையாக கண்டிக்கும் என தமிழ் தேச...
சிறுமியை கற்பழித்து கொன்றவர் 23 ஆண்டுகளுக்கு பின் கைது
October 16, 2016
கனடா நாட்டை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்...
Thursday, October 13, 2016
மானிப்பாய் வாள்வெட்டு வழக்கு! நீதிமன்றத் தீர்ப்பு சரியானதே! இளஞ்செழியன் அதிரடி
October 13, 2016
மானிப்பாய் வாள்வெட்டு வழக்கில் மல்லாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டதீர்ப்பு சரியானது என தீர்ப்பளித்துள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதிஇளஞ்செழி...
பாலியல் துஷ்பிரயோகம் செய்தால்: புதிய சட்டம் அறிமுகம்
October 13, 2016
குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உற்படுத்தியமை நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளின் ஆண்மையை நீக்கும் புதிய சட்டத்திற்கு இந...
2 மணிநேரத்தில் 4,400 பவுண்ட்ஸ் கொள்ளையடித்த தமிழர்கள்: அதிர்ச்சி சம்பவம்
October 13, 2016
பிரித்தானியாவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கிசோக் தவராஜா. நடராஜா நந்தகுமார், ஜகாமித்ரா விஸ்வநாதன் ஆகிய 3 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டு...
இரண்டு வாரங்கள் இருளில் மூழ்கப் போகும் இலங்கை
October 13, 2016
எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் மின்சாரத் தடை ஏற்படக் கூடும் என மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டில் ஏ...
காதலை புறக்கணித்த காதலியை வீடு புகுந்து கடத்திச் சென்ற காதலன்
October 13, 2016
காதலியின் வீட்டுக்கு சென்று அவரது தாயை கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் நித்திரையில் இருந்த பெண்ணை கடத்திச் சென்று காட்டுப் பகுதியில் மறைத்து...
Wednesday, October 12, 2016
ஒரு புறம் போராளி ; ஒரு புறம் புள்ளிராஜா" - நேரெதிர் ஆன திலீபன் மகேந்திரன், தமிழச்சி
October 12, 2016
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் குற்றவாளில் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய திலீபன் மகேந்திரன் மீது, பிரான்ஸ் வாழ் தமிழச்சி...
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை - லண்டன் டாக்டர் மீண்டும் வருகை
October 12, 2016
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மீண்டும் லண்டனில் இருந்து டாக்டர் இன்று வருகிறார். முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல...
ஒருவர் பட்டதாரியாகி 6 மாதத்துக்குள் அரச துறையில் தொழில்- பிரதமர்
October 12, 2016
பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் ஒரு பட்டதாரி, பட்டம் பெற்று 6 மாத காலத்துக்குள் அரசாங்கத்தின் ஏதாவது ஒரு துறையில் தொழில்வாய்ப்...
விக்னேஸ்வரனின் லண்டன் விஜயமும் - காத்திருக்கும் சர்ச்சைகளும்
October 12, 2016
சமகால அரசியலில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமளவுக்கு இன்று அவரி...
ஈழ அகதிகளுக்கு கப்பல் சேவை
October 12, 2016
தமிழ் நாட்டில் வசித்து வருகின்ற 2 ஆயிரத்து 508 ஈழ அகதிகள் நாடு திரும்ப தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது இந்திய அரசாங்...
2 மாணவிகள் 5 மாணவர்கள் -இன்று காலை பாடசாலை செல்லும் போது இடம்பெற்றுள்ள விபரீதம்
October 12, 2016
நொச்சியாகம - துனுமடலாவ பாடசாலையில் 7 மாணவர்கள் இன்று காலை குளவி கொட்டல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் 5 மாணவர்கள் மற்றும் 2 மாண...
பொலிஸாருக்கு எதிரான பெண்களிடம் இருந்து கிடைக்கும் அதிக முறைபாடு
October 12, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் உள்ள போக்குவரத்து பொலிஸாருக்கு எதிரான அதிகமான முறைபாடு பெண்களிடம் இருந்து மட்டக்களப்...
நீதிமன்றில் ஞானசார தேரர் !
October 12, 2016
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றுமேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார். ஹோமாகம நீதவான் நீதிமன்ற வ...
பிரபாகரனது சுவரொட்டிகளை ஒட்டிய பெண் : பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பு
October 12, 2016
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்...
நாகபாம்பினை பிடிப்பது இவ்வளவு ஈஸியா? ரசிக்க மட்டுமே முயற்சிக்க வேண்டாம்
October 12, 2016
விஷம் இல்லாத சாதாரண பாம்புகளைக் கண்டாலே தலை தெறிக்க ஓடிவிடுவோம். இப்படியிருக்கையில் கொடிய விஷம் கொண்ட நாக பாம்பினை கையினால் பிடிப்பது எப்படி...
உண்மையில் அச்சுறுத்தல் இருந்தால் மாத்திரமே முதல்வருக்கு பாதுகாப்பு
October 12, 2016
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு உண்மையிலேயே உயிர் அச்சுறுத்தல் இருந்தால் மாத்திரமே அவருக்கு அரச பாதுகாப்பு வழங்கப்படும் என்று ப...
இனி பெண்களும் பிரதிப் பொலிஸ்மா அதிபராகலாம்
October 12, 2016
பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவி வரையில் முன்னேற முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. தேசிய பொல...
முதல்வர் ஜெயலலிதாவை காதலித்தேன்! முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி
October 12, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் 3 வார காலமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணம் பெற்று வீ...
ரத்த வெள்ளத்துடன் தந்தையைத் தேடிய சிறுமி! உலகை உலுக்கிய வைரலாகும் வீடியோ
October 12, 2016
பெண் குழந்தைகள் இந்த உலகத்தின் தேவதைகள்; அவர்கள், ஒவ்வொரு வீட்டின் அடையாளங்கள்; பெண் குழந்தைகள் பாதுக்காப்பட வேண்டிய பொக்கிஷங்கள். ஆம், அவர்...
யாழில் பிரபாகரனுக்காக சிறை சென்ற ஜேர்மன் பெண்!
October 12, 2016
மருதனார்மடத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் படம் பொறித்த சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்த பெண...
நந்திக் கடலுக்கு அருகாமையில் அதி நவீன இராணுவ விமானதளம்!! புலி முக்கியஸ்தர்கள் சித்திரவதை?
October 12, 2016
முல்லைத்தீவு நந்திக்கடலுக்கு மேற்குப் புறமாக ஒன்றரைக் கிலோமீற்றர் துாரத்தில் இலங்கை விமானப்படையினரின் அதி நவீன விமான தளம் ஒன்று அமைக்கப்பட்ட...
Tuesday, October 11, 2016
ஆஸ்திரேலியாவிற்கு புதிய 4 விசாக்கள் நவம்பர் முதல் அறிமுகமாகின்றன! தவறவிடாதீர்கள்
October 11, 2016
எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் வேலை செய்வற்கான தற்காலிக விசாவுக்கு புதிய 4 பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்க முடியுமென எதிர்பார்...
வாடகை கொடுக்க வழியில்லை…. விசித்திர வாழ்க்கை வாழும் தம்பதிகள்
October 11, 2016
சீனாவின் நான்சோங் நகருக்கு அருகில் உள்ள மலைக்குகைக்குள் 54 ஆண்டுகளாக இருவர் வசித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. லியாங் ...
தாய்லாந்தில் ஜனாதிபதியை படம் பிடித்தவரின் பரிதாப நிலை!
October 11, 2016
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது சுவாரஸ்சமான நி...
"தற்காலிக முதல்வர்" ஆனார் ஓ.பன்னீர் செல்வம்!
October 11, 2016
முதல்வர் ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த துறைகள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்ப...
பாடகர் பாலா வருகை! யாழ். மாநகரசபைக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?
October 11, 2016
தென்னிந்திய பிரபல பாடகர் பாலசுப்பிரமணியத்தின் யாழ். வருகையினால் மாநகர சபைக்கு சுமார் 8 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக மாநாகர சபை ஆணையாள...
விடுதலைப் புலிகளை தேடும் சிங்கள பாமர மக்கள்!!
October 11, 2016
குடிநீர் இன்றியும் யானைகளின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் வெலிக்கந்தையில் வாழும் 36 சிங்கள குடும்பங்கள் பாரிய சிரமமக்களுக்கு முகம்கொடுத்து வ...
Monday, October 10, 2016
தற்கொலைக்கான காரணம் வெளியானது : ரயில் வரும் போது தண்டவாளத்தில் தலை வைத்த மாத்தறை இளைஞர்
October 10, 2016
மாத்தறை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று காலை இளைஞர் ஒருவர் ரயில் வரும் போது தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெ...
Sunday, October 9, 2016
துமிந்தவுக்கு மஞ்சள் காமாலையா? சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
October 09, 2016
மரண தண்டனை கைதி துமிந்த சில்வா, மஞ்சள் காமாலை காரணமாக தொடர்ந்தும் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வ...
தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி
October 09, 2016
போர்ட் எலிசபெத்: நான்காவது ஒருநாள் போட்டியில் அசத்திய தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா சென்ற...
முதல்வர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார்; கண் திறந்து பார்த்தார்
October 09, 2016
முதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாகவும் கண் திறந்து பார்த்ததாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கடந்த 22 ம் தேதி மூச...
தவறாக பிரதிநிதித்துவம் செய்த குடிவரவாளர்களின் குடியுரிமையை ஒட்டாவா தொடரந்தும் இரத்து
October 09, 2016
கனடா-நாட்டிற்குள் வருவதற்காக தங்களை தவறாக பிரதிநிதித்துவம் செய்த குடிவரவாளர்களின் குடியுரிமையை தொடர்ந்து இரத்து செய்யும் என நீதித்துறையினால்...
செல்பி மோகத்தால் உயிரை மாய்த்த இலங்கை பெண்கள்
October 09, 2016
ஓமானின் – சலாலாஹ் பிரதேசத்தில் குளமொன்றிற்கு அருகில் இருந்து ‘செல்பி’ எடுக்க முயன்ற இரு இலங்கை பெண்கள் அதில் வீழந்து உயிரிழந்துள்ளனர். குறித...
Subscribe to:
Posts (Atom)



































